tamilnadu

img

வாய்ப்பு வந்தால் பிரதமராவேன்

விசாகப்பட்டினம், ஏப்.3- வரும் மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பின்,வாய்ப்பு வருமானால் பிரதமராகத் தயார் என்று பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நான்கு முறைமுதலமைச்சராக இருந் துள்ளதால், தன்னால் மத்தியில் சிறந்த ஆட்சியை தர முடியும் என்றும்மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.

;